முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசிய சிதம்பரம் புகார்

 முன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படுத்தி பேசியதற்காக மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் பாஜக.வினர் செவ்வாய்க் கிழமை புகார் அளித்தனர்.

திருச்சி மாநகரக்காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவிடம் பாஜக. மாநிலச் செயலர் எம். சுப்பிரமணியம், கோட்ட பொறுப்பாளர் இல. கண்ணன் உள்ளிட்டநிர்வாகிகள் அளித்த புகார்மனுவில் தெரிவித்திருப்பது:

திருச்சி புத்தூரில் அக்டோபர் 26ம் தேதி நடைபெற்ற மத்தியஅரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனதுபேச்சில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை "அமரர்' என்று குறிப்பிட்டு பேசினார்.

இந்தபேச்சு பாஜக. தொண்டர்களின் மனதை புண்படுத்தி விட்டது. நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்து தற்போது நிதி அமைச்சராக பொறுப்புவகிக்கும் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கூறிபேசுகிறார்.

இப்பேச்சுக்கு எந்த வித வருத்தமோ, மறுப்போ தெரிவிக்காமல் இருப்பது அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. வாஜ்பாயை இழிவுப் படுத்தும் வகையில் பேசிய சிதம்பரம்மீது வழக்குப்பதிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...