முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும்

 முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும் என்றும் அது தெய்வ நீதி என்றும் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

டெல்லி பா.ஜ.க முதல்வர்வேட்பாளர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இரண்டுசொட்டுகளின் கதை என்ற தலைப்பில் போலியோ ஒழிப்புஇயக்கம் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. புத்தகத்தைவெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறும்போது

தான் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது வெங்காய விலை உயர்வு பிரச்னையை காங்கிரஸ் கட்சி பெரியபிரச்னையாக மாற்றியது. அப்போது ஷீலாதீட்சித் வெங்காய மாலை அணிந்து எதிர்ப்புதெரிவித்தார். இப்போது அதேவெங்காயம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகி கொண்டிருக்கிறது இதுதான் தெய்வநீதி என்று தெரிவித்தார்.

மேலும் உபி மாநிலம், முஸாபர்நகர் கலவரம் குறித்து ராகுல் காந்தி ஒரு கருத்துத் தெரிவித்துள்ளார். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை அணுகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.ஆனால் ராகுல்காந்தியும், காங்கிரஸ்காரர்களும் முதலில் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தைப்பற்றிப் பேச வேண்டும். பா.ஜ.க ஒரு வகுப்புவாதக் கட்சி என்று சொல்வதால் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிடும் என அவர்கள் நினைக்கின்றனர் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...