தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கும் பாஜகா,வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

கர்நாடகாவில் 2008ம் ஆண்டு பல்-வேறு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங் பரிவார அமைப்புகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என நீதிபதி சோமசேகர கமிஷன் தெரிவித்துள்ளது*.

கர்நாடகாவில் 2008ம் ஆண்டு உடுப்பி, மங்களூர், சிக்மகளூர்,

சிக்கப்பல்லாபூர், கோலார், பெல்லாரி மற்றும் தேவனகிரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு தேவாலயங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது .

இதுதொடர்பாக விசாரணை செய்ய கர்நாடக அரசால் நியமிக்கபட்டிருந்த நீதிபதி சோமசேகர கமிஷனின் இறுதி அறிக்கை இன்று அரசிடம் அளிக்கப்பட்டது.

தேவாலயங்கள் மீதான தாக்குதலில் பாஜகவினர், சங் பரிவார அமைப்பினர் ,அரசியல்வாதிகள் மற்றும் மாநில அரசுக்கு எந்தவிதத்திலு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பிருப்பதாக கிறிஸ்துவ அமைப்பினர்-கூறியதில் எந்தவிதமான் அடிப்படையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது .

மதமாற்ற நடவடிக்கைகளும் , இந்துக்களை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் வெளியிடப்பட்ட தரம்தாழ்ந்த துண்டு பிரசுரங்களுமே தாக்குதலுக்கான முக்கிய காரணம் என்று எடியூரப்பாவிடம் வழங்கப்பட்ட கமிஷனின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...