நரேந்திர மோடியை பழிவாங்கவே ஸ்ரீ குமார் மீதான வழக்கு தள்ளுபடி

 குஜராத்மாநில காவல் துறையின் முன்னாள் தலைவர் ஆர்பி. ஸ்ரீ குமார் மீதான வழக்குகளை காங்கிரஸ்கட்சி தள்ளுபடிசெய்ததன் கைமாறாக அவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டை சுமத்தினார்” என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பான ஸ்ரீகுமாரின் தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி.,யை பாஜக தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டது.அதில், “போலி என்கவுன்ட்டர் வழக்கின் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் வழக்குரைஞர் ஒருவர் உதவிசெய்தார்’ என்று டிஜிபி. ஸ்ரீ குமார் பேசுவதை போன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷிலேகி, “”19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கின் விசாரணை அப்போதைய நுண்ணறிவு பிரிவின் துணைஇயக்குநராக இருந்த ஆர்பி. ஸ்ரீகுமார் மேற்கொண்டார். இந்தவழக்கு தொடர்பாக விஞ்ஞானிகளை அடைத்து துன்புறுத்தியதாக அவர்மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

அதில் ஏழுகுற்றச்சாட்டுகளை 2004ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைநடத்தாமல் தள்ளுபடிசெய்தது. பின்னர் குஜராத்மாநில காவல்த் துறையின் தலைவராக ஸ்ரீ குமார் நியமிக்கப்பட்டபோது, அதற்குகைமாறாக மோடி மீது போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்” என லேகி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...