சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது,
அறிவாலயத்தில் இன்று கலை துவங்கிய பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைதுசெய்யப்பட்டது, வரவிருக்கும் தேர்தலில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றிய விவாதம் ,
தொகுதி பங்கீடுகள் , தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயம் குறித்து தீர்மானிக்கவும், ஆலோசனை நடத்தவும் தி.மு.க , வின் பொது குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது இதில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.