தாமரை மலர்ந்தே தீரும்

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக திருச்சி மன்னார்புரம்பகுதியில் நேற்று (மார்ச் 23) பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்பதற்கு இந்த கூட்டம் போதும். திருச்சியில் கடல்அலைகள் போன்று பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே தலைமை ஏற்கவா என்று நாங்கள் சொல்கிறோம். மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி ஆர்.பாலு ஓரமாக இருந்தனர். இதுதான் சமூக நீதியா? இந்தி தெரியாது, அகநானூறு தெரியாது, புறநானூறு தெரியாது . ஆனால் 200 தெரியும். திமுக ஆட்சியை அகற்ற நாங்கள் உறுதிமொழி ஏற்கிறோம். திமுக பொய்பிரசாரம் செய்கிறார்கள். ஒருகுடும்பம் வாழ அனைவரும் ஓடி, ஓடி உழைக்க போகிறீர்களா?இல்லை சாமானிய மக்களுக்கு உதவி செய்யும் பாஜகவுடன் இருக்க போகிறீர்களா? 2026 ம் ஆண்டு திமுக தொண்டர்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. திமுகவில் உண்மையாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் கோட்டையைபிடிக்கும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...