தனிக்கட்சி தொடங்கும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி

 தனித்தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து வரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்துவிலகி தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சட்டத் துறை அமைச்சர் எரசு பிரதாப்ரெட்டி, நேற்றே பதவிகளை ராஜினாமாசெய்ய முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார். எனினும் நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை என பாஜக கூறிவருவதை சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகவே முதலமைச்சர் ராஜினாமா செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சட்டமுறைப்படி தாக்கல் செய்யப்படும் போது கிரண் குமார் ரெட்டியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பதவி விலகுவார்கள் என்றும் பிரதாப்ரெட்டி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...