பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி என பெயர் வைத்த் மோடி

 போர்ட் எலிசா (பிரேசில்): இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து உருவாக்கியுள்ள வங்கிக்கு பிரதமர் நரேந்திரமோடி பரிந்துரை செய்த பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரேசிலில் நடந்த 6வது பிரிக்ஸ் நாடுகள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 60000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய வளர்ச்சிவங்கி உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேசளவில் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவரும் பொருளாதார சூழ்நிலைகளில் மாற்றம் கொண்டுவரும் வகையில், இந்த புதியவங்கி உருவாக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வளரும் நாடுகளில் உள்க்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்நோக்கில் இந்த வளர்ச்சிவங்கி துவக்கப்பட்டுள்ளது. இந்தவங்கியின் தலைமையகம் சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் இருந்து செயல்படும். வங்கியின் செயலாக்கம் முதல் 6 ஆண்டுகளுக்கு இந்தியாவின்வசம் இருக்கும். தொடர்ந்து பிரேசில், ரஷ்யா என மற்ற நாடுகள் இதன் செயலாக்கத்தை தலா 5 ஆண்டுகள் கவனிக்கும்.

இது தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 2012ம் ஆண்டு டில்லியில் நடந்த வளர்ச்சிவங்கி துவங்குவது தொடர்பான நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது வங்கி துவக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும்மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தவங்கிக்கு பிரிக்ஸ் புதிய வளர்ச்சிவங்கி என பெயரிடுமாறு மோடி தெரிவித்த யோசனை ஏற்கப்பட்டு, அதன்படி புதிய வளர்ச்சி வங்கி என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...