இந்திய இன பசு ரூ 40 கோடிக்கு விற்பனை : கின்னஸ் சாதனை

இந்தியாவின் நெலார் இனத்தை சேர்ந்த பசு மாடு, பிரேசில் நாட்டில் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

வெவ்வேறு விதமான சாதனைகளை கின்னஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரிக்கிறது. அந்த வகையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற பெருமையை பிரேசில் நாட்டில் விற்கப்பட்ட பசுவுக்கு வழங்கியுள்ளது கின்னஸ் அமைப்பு.

‘வையாடினா 19’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பசுவின் வயது 53 மாதங்கள் மட்டுமே. இது, இந்தியாவில் ஓங்கோல் பகுதியை பூர்விகமாக கொண்ட நெலார் இனத்தை சேர்ந்த பசுவாகும். இதன் எடை 1101 கிலோ.

10-Feb-2025

பசு பராமரிப்பு தொகை உ.பி.,யில் அதிகரிப்பு
இது, பிரேசில் நாட்டின் மினாஸ் கெரைஸ் நகரில் ஏலத்தில் விடப்பட்டபோது, 40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த பசு, அழகு ராணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகுப்போட்டியில், ‘மிஸ் சவுத் அமெரிக்கா’ என்ற பட்டத்தையும் இந்த பசு மாடு பெற்றுள்ளது.

எப்படி வந்தது பிரேசிலுக்கு

இந்தியாவின் ஓங்கோல் பகுதியில் மட்டுமே இருந்த நெலார் இன பசு மாடுகள், 1868ம் ஆண்டு கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அவிநாசியில் விவசாய தம்பதி கொலை ...

அவிநாசியில் விவசாய தம்பதி கொலை – அண்ணாமலை கண்டனம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே விவசாயத் தம்பதியினர் படுகொலை ...

அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொ ...

அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள் – அண்ணாமலை அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் ...

சமைக்கல்வி என்பது நமது உரிமை – ...

சமைக்கல்வி என்பது நமது உரிமை – அண்ணாமலை சம கல்வி என்பது நமது உரிமை,'' என தமிழக ...

மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய வி ...

மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது – பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருதை, பிரதமர் நரேந்திர ...

மொரீஷியஸ் ஏரயில் கங்கையின் புன� ...

மொரீஷியஸ் ஏரயில் கங்கையின் புனித நீரை ஊற்றி பிரதமர் வழிபாடு மொரீஷியஸில் புனித ஏரியான கங்கா தலாவில், திரிவேணி சங்கமத்தில் ...

மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பே� ...

மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி – பிரதமர் மோடி 'அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...