பாகிஸ்தானில் வெள்ளம்பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவி வழங்க தயார்

 பாகிஸ்தானில் ஒருவாரமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த கன மழைக்கு 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஜீலம் மாவட்டத்தில் கூரைகளின் மேல் தஞ்சம் அடைந்திருந்த பல்வேறு மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹாஃபி சாபாத் நகரம் முற்றிலும் நீரில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில அரசு அவசர நிலை யை பிரகடனப் படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளம்பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவி வழங்க தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு நேற்று கடிதம் எழுதினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...