வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து கறுப்பு பூனை படையை முற்றிலுமாக விடுவிக்க திட்டம்

தேசிய பாதுகாப்பு படையினரை ( கறுப்பு பூனை படை), வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, பயங்கரவாதத்துக்கு_எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

தேசிய பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ஆர் கே மேத்கர் தெரிவித்ததாவது :

உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் தேசிய பாதுகாப்பு படையினரை முழுவீச்சில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது . குறிப்பாக, தீவிரவாதத்துக்கு எதிரான வேளைகளில் அவர்களை முழுவீச்சில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து தேசிய பதுகாப்பு படையினர் படிப்படியாக விலக்கி கொள்ள படவுள்ளனர்.

ஏற்கனவே 20 விவிஐபி.களுக்கு “இஜட்’ பிரிவின் கீழ், தேசிய-பாதுகாப்பு-படையினர் பாதுகாப்பு தந்து வந்தனர். தற்போது 16 வி.வி.ஐ.பி.களுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது . வி.ஐ.பி-களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணி, மாநில போலீசாரிடம் ஒப்படைக்க பட திட்டமிட பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...