சர்ச்சைக்கு உள்ளான எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை-குழுவுக்கு விண்வெளி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது .
சர்ச்சைக்குரிய எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தம் சம்மந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும்
நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி போன்றோரை மகாராஷ்டிர முதல் மந்திரி பிரித்விராஜ் சவாண் சந்தித்து ஆலோசனை-நடத்தினார். இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள பட்டபோது விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராகவும் பிரதமர்-அலுவலக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் பிரித்விராஜ் சவாண் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.