கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிரோடு பிடிபட்டவன் . லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அஜ்மல் கசாப்புக்கு வரும் 12ம்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. தனது சார்பாக
வாதாட வக்கீல்கள் யாரும் நியமிக்கபடததால் , இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு’ என்று , அஜ்மல் கசாப் தெரிவித்திருந்தான்.
இதனை தொடர்ந்து கசாப் சார்பாக தூக்கு தண்டனையை_எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது. இவ்வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.