இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு  உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அளவான இனிப்புக்கு அதிக நன்மை உண்டு. அளவுக்கு அதிகமான இனிப்பினால் தீமைதான் அதிகம்.

இனிப்புச் சுவை உடலை வளர்க்கும். உடல் எடையைக் கூட்டும். அதிக அளவில் இனிப்பு உண்பவர்கள் உடல் பருத்துக் காணப்படுவார்கள். இனிப்புச் சுவை நீரிழிவு நோய் உள்ளவர்களைத் தாக்கும். உடலில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்தால் புண்கள் விரைவில் ஆறமாட்டா.

கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை முதலியன முக்கிய உணவாகக் கொண்டவர்க்கு அதிக தசை வளர்ச்சி இருந்தாலும் துன்பம் உண்டாவதில்லை. அரிசி மட்டும் உணவாகக் கொண்டவர்க்குத் தசை வளர்ச்சி மிகவும் துன்பம் தருகிறது. இவர்கள் உடல் சுமையால் நடக்கவும் மிகுந்த துன்பம் உண்டாகிறது.

உடலுக்கேற்ற எளிய உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மட்டும் உணவு மாற்றத்தால் பருமனாயிருப்பவர் ஒல்லியாகலாம்.

சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கரும்பு, வாழைப்பழம், கமலாப்பழம், சாத்துக்குடிப்பழம், அன்னாசிப்பழம், களாப்பழம், பேரீச்சம்பழம், நாவற்பழம், இலந்தைபழம், சீதாப்பழம், மாதுளம்பழம் போன்றவற்றில் இனிப்புச்சுவை அதிகம் உண்டு.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...