வெங்காயத்தின் மருத்துவக் குணம்

 ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் குடிக்க வேண்டும். அதிகாலையில் நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடலில் வீரியம் கூடும்.

சூரிய வெப்பத் தாக்குதலில் இருந்து வெங்காயம் பாதுகாக்கிறது. காமாலை நோய்களுக்கும் காலையிலும் இரவிலும் வெங்காயம் சாப்பிடுவது நல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, கிருமிகளை அழிப்பதில் வெங்காயச் சாறு மிகவும் பயனுள்ளது.

குடல் கோளாறுகளுக்கு அருமருந்து. குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுக்களையும் நீக்கிவிடுகிறது. காற்றையும் குடல்களிருந்து வெளியேற்றுகிறது. வயிறு உப்பிசம், செரிமானமின்மைக்கும் வெங்காயம் அல்லது வெங்காயச் சாறு உட்கொண்டால் நல்ல பலன் கிட்டும்.

மூலநோயின்போது ஏற்பட்டிருக்கும் ரத்தப் போக்கை, வெங்காயச் சாருடன் சர்க்கரை கலந்து அருந்திப் போக்கிவிடலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...