நாடுமுழுவதிலும் உள்ள 101 ஆறுகளை நீர்வழிப் பாதையாக மாற்றுவதற்கான மசோதா, பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய சாலை போக்கு வரத்து, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கிமீ., பயணத்துக்கு 30 பைசா மட்டுமே செலவு எனவும், இதுவே ரயில் போக்கு வரத்துக்கு 1 ரூபாயும், சாலைப்போக்குவரத்துக்கு 1 ரூபாய் 50 பைசா செலவு எனவும், 14,500 கி.மீ., தொலைவுக்கு நீர்வழி போக்குவரத்தை துவங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.