10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்

 சென்னை – பெங்களூரு சாலை உட்பட, 10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்,'' என, மத்திய நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நிதின் கட்காரி பேசியதாவது:வளர்ச்சிஅடைந்த நாடுகளை ஒப்பிடும்போது, நம்நாட்டில் சாலை வசதி மிகக்குறைவு. சாலைவசதி குறைவாக இருப்பதால் தான், அதிக விபத்துகள் நடந்து, உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாகஉள்ளது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு, அதிகநேரத்தை செலவிட வேண்டியுள்ளது.

இது போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் பள்ளி வைப்பதற்காக, முக்கியமான, 10 சாலைகளை, உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது. இந்தசாலைகள், 'எக்ஸ்பிரஸ் வே' எனப்படும், அதி விரைவு நெடுஞ்சாலைகளாக அமைக்கப்படும். சென்னை – பெங்களூரு, நாக்பூர் – மும்பை, பரோடா – மும்பை, கத்ரா – அமிர்தசரஸ், லுாதியானா – டில்லி உள்ளிட்ட, 10 சாலைகள் இதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளன. இவற்றில், சென்னை – பெங்களூரு இடையே, 240 கி.மீ., துாரத்துக்கு, 6,000 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இது போன்ற அதிவிரைவு சாலைகளால், விபத்துகள் குறையும். பயணநேரம் குறைவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...