இரத்த அழுத்த நோய்

 கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தழுத்தம் சரியாகும்.

சீரகம் 100 கிராம், ஓமம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆக மூன்று பொருள்களையும் சீர் செய்து சுத்தப்படுத்திய பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி முதலில் எலுமிச்சம் பழம் 50ன் சாறு எடுத்து, அந்தப் பாத்திரத்தில் ஊற்றி மெல்லிய துணியால் வாயை மூடி, வெயிலில் நீர்ச்சுண்டும் காலம் வரை காயவிட்டுக் காய்ந்தவுடன், இஞ்சி அரை கிலோ வாங்கிச் சாறு எடுத்து அதேப் பாத்திரத்தில் போட்டு முன்போல் வாயை மூடி வெயிலில் காயவிட்டு, பின்னர் தூதுவளைச் சாறு பின்னர், பொற்றலைக் கரிப்பான் சாறும், பிரண்டைச் சாறும், முசுமுசுக்கை இலைச்சாறும் முறையே விட்டு நன்கு காயவிட்டு சுத்தமான உரலில் இடித்து துணியூட்டு(வஷ்த்ரகாயம்) செய்து கொண்டு காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும்.

இஞ்சிச்சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… � ...

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்… ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா! பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நேரடி தொடர்பு குறித்த புதிய ...

காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத� ...

காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி காஷ்மீர் பிரச்னையில் எந்த நாட்டின் மத்தியஸ்தமும் அவசியம் இல்லை ...

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி க� ...

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும் – பிரதமர் மோடி '' பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் ...

இந்தியா தொழில்நுட்பத் துறைகளி� ...

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி டிஜிட்டல் மாற்றம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு , ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...