பிரதமர் நரேந்திர மோடியிடம் 19 கோரிக்கைகளை வைத்த முதல்வர்

 சென்னையில், பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்கவேண்டும் உள்ளிட்ட19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

ஜூலை 7ஆம் தேதி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்பு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்ட பத்தில் நடைபெறும் கைத்தறி தின விழாவில் மோடி பங்கேற்றார். இதனையடுத்து, மதியம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். முதலமைச்சர் ஜெயலலிதா, மோடியை அன்புடன் வரவேற்றார்.

அப்போது, பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்க வேண்டும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.