நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக 30ம்தேதி இரவு 7 மணிக்கு இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்தநிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6 ....
எதற்காகவும் யாரிடமும் அடிபணிய நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்ற பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத முகாம்களை தாக்கி முற்றிலுமாக அழித்த விமானப் படை வீர்ர்களுக்கு தலை ....
உயிரி எரிபொருள்களின் பலன் அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும், மக்களிடையே உயிரி எரிபொருளை விளம்பரப்படுத்த அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 12 நவீன ....
கங்கையை தூய்மைப்படுத்த ரூ.21 ஆயிரம்கோடியில் 200க்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
உத்தர பிரததேசத்தில் 23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் அதிவிரைவு ....
நம்பகத்தன்மை மிகுந்த நண்பனாக உலகநாடுகள் இந்தியாவைப் பார்ப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனில் ஸ்டாக்கோம் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சா வளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று உரைநிகழ்த்தினார். அப்போது, ....
இந்திய பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் போர் புரிந்திருக்கிறது.. இந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் நாட்டை சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்கி பாதுக்காக்க காங்கிரஸ் அரசு 1968 ல் Enemy ....
பயங்கரவாதத்தை முறியடிக்க பிராந்திய அளவில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப் படுவதாக பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலை நகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி ....
இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு ரயில்சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பந்தன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் கொல்கத்தா- குல்னா எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் இருந்து ....
தினத் தந்தி நாளிதழின் பவளவிழா, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியமுதலமைச்சர் ....
சென்னையில் இருந்து வங்க தேசத்திற்கு கடல்வழியாக கப்பல்களில் சரக்குவாகனங்கள் ஏற்றுமதி செய்யும் திட்டத்தினை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி துவக்கி வைத்தார்.இந்தியா-வங்கதேசம் இடையே கடல் மார்க்கமாக கப்பல் போக்கு ....