நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டு மென்றால் கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சட்டமேதையும், இந்திய அரசியல் சாசன சிற்பியுமான அம்பேத்கரின் ....
தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த ஆண்டு பிஹாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, இடஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை ....
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது படைப்புகளையும், உரைகளையும் மறு பதிப்பு செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு அனுமதிகோரி, அம்பேத்கரின் ....
எனது நாட்டை சேர்ந்த இளைஞர் ரோஹித், தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதத் தாய் தனது ஒரு மகனை இழந்து விட்டார். அவரது தற்கொலைக்கு காரணங்கள் இருக்கலாம்; ....
அரசியல் சாசனம் பற்றி பேச, காங்கி ரசுக்கு அருகதை இல்லை,'' என, பா.ஜ.க, மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதிய, 'அம்பேத்கரும், இந்திய அரசியல்சாசனம் ....
நாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் அல்ல. அவர் எனக்கு உந்துசக்தியாக திகழ்ந்தார், நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக ....
கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக , அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேசமையம் ....