திறமைமிக்க அம்பேத்கர், பார்லிமென்டுக்கு போகவேண்டும் என அவரை அனுப்பியவர், ஷியாம் பிரசாத்முகர்ஜி

அரசியல் சாசனம் பற்றி பேச, காங்கி ரசுக்கு அருகதை இல்லை,'' என, பா.ஜ.க, மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதிய, 'அம்பேத்கரும், இந்திய அரசியல்சாசனம் உருவான விதமும்' நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நுாலை வெளியிட்டார்.

அதில், இல.கணேசன் பேசியதாவது:அரசியல் சாசனம்பற்றி சிலர் பேசுகின்றனர். அதை உருவாக்கிய அம்பேத்கர், 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், மும்பையில் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக வேட்பாளரைநிறுத்தி, தோற்கடித்தது காங்கிரஸ்.

ஆனால், திறமைமிக்க அம்பேத்கர், பார்லிமென்டுக்கு போகவேண்டும் என, வங்காளத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், ராஜ்ய சபாவுக்கு அவரை அனுப்பியவர், ஷியாம் பிரசாத்முகர்ஜி.அவர்தான், பாரதிய ஜன சங்கத்தின் ஸ்தாபகர். பின்னாளில், காங்கிரஸ்கட்சியை, இந்திரா காங்கிரசாக மாற்றினர். 'எமர்ஜென்சி' காலத்தில், இதர காங்., கட்சிகள், ஜன சங்கம் மற்றும் சோஷலிஸ்ட் போன்ற பலகட்சிகள் கலைக்கப்பட்டு, ஜனதா கட்சி உருவானது. பின், அதில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறின. அப்படி உருவானதே பா.ஜ.க, ஆனால், காங்., மட்டும், ஜனதாவில் ஐக்கியமாகி விட்டது. அதனால், தேசவிடுதலையில் பங்கெடுத்த, காங்., கட்சி இப்போது இல்லை. வி.வி.கிரி, இந்திரா போன்றோர் உருவாக்கிய இப்போதைய காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு, அரசியல்சாசனம் பற்றி பேச அருகதை இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...