ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர்.
சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் ....
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம்சென்று பின்னர் யார்கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞானவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒருவன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்துவைத்திருந்தனர்.
அஞ்ஞானவாசம் ....
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுதபூஜை கொண்டாடப் படுகிறது எனலாம்.
உயிர்ப் பொருள்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம்உயர்வுக்கு ....