மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி தனியார் ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை வைத்திய ....
மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது 5-ஆவது ஆயுர்வேத தினத்தையொட்டி ஆன்லைனில் விநாடிவிநா போட்டியை நடத்துகின்றது. அகத்தியரின் பிறந்த நட்சத்திரம் சித்தமருத்துவ தினமாகக் கொண்டாடப் படுவதைப் போல தன்வந்திரியின் ....
மூலிகை தாவரங்கள் சாகுபடியை ஊக்குவிக்க முக்கிய ஆயுஷ் மற்றும் மூலிகைதொழில் அமைப்புகளுடன், ஆயுஷ் அமைச்சகம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
ஏடிஎம்எம் (ஆயுர்வேத மருந்து ....
ஆயுஷ் அமைச்சகத்துக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்திற்குமிடையே போஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று புது ....
நாடுமுழுவதும் அடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவத்துக்காக ஆயுஷ் ....
தமிழ்நாட்டில் தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆயுஷ் மருத்துவ மனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ் நாட்டில் மருத்துவசெடிகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.563 கோடி ....
ஆங்கிலமருத்துவ முறையான அலோபதிக்கு இணையாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடுவழங்குவது தொடர்பாக மத்திய அரசு ....
யோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
கோவாவில் தேசிய மருத்துவ கண்காட்சி சனிக் ....