பாகிஸ்தான் நாடு ஒருவிற்கப்பட்ட பனானா ரிபப்ளிக் ஆக மாறிவிட்டது .இங்கே யாரிடமும் நாயம்நேர்மை இல்லை .
நம்மை அமெரிக்கா காகிதம்போல் தேவைக்கு துடைத்துவிட்டு தூக்கி எறிந்து விட்டது .நம்மோடு ....
பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட நல்லெண்ண முயற்சியின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு ஏற்படதொடங்கியது.
இதைத்தொடர்ந்து இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் ஜனவரி 15–ந்தேதி இஸ்லாமாபாத்தில் சந்தித்துபேச ....
மொகாலியில் நடைபெற இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டியை காண்பதற்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி ....