Popular Tags


தமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!

தமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி! கடலூர் மாவட்டம் நெச்சிக்காடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெட்டிவேர்சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதிய உயர்ரக வெட்டிவேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நொச்சிகாடு புயல்பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் ....

 

கடலூர், ஐதராபாத், ஜம்மு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் வெப்காஸ்ட் மூலம் கலந்துரையாடல்

கடலூர், ஐதராபாத், ஜம்மு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் வெப்காஸ்ட் மூலம் கலந்துரையாடல் கடலூர், ஐதராபாத், ஜம்மு உள்பட ஐந்துபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி வெப்காஸ்ட் மூலம் இன்று(செப்.,26) கலந்துரையாடுகிறார். இதுகுறித்து இமாச்சல் உயிரிவளத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் குமார், ....

 

ஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம்

ஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.   சென்னை, கடலூர், ....

 

கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்துவருகிறது

கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்துவருகிறது கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டிவரும் பலத்த மழையால் கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்துவருகிறது. தனித் தீவாக மாறிய கடலூர் மாவட்டத்தை கண்டுகொள்ள ....

 

வெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி சென்னை வருகை

வெள்ளசேத பகுதிகளை பார்வையிட  29ம் தேதி சென்னை வருகை தமிழகத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ....

 

ஒதுக்கபட்டது எல்லாம் ஒதுக்கப்பட்டு விட்டதா

ஒதுக்கபட்டது எல்லாம் ஒதுக்கப்பட்டு விட்டதா தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.  கடலூர் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கடலூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும், உதவியையும் ....

 

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...