கடலூர், ஐதராபாத், ஜம்மு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் வெப்காஸ்ட் மூலம் கலந்துரையாடல்

கடலூர், ஐதராபாத், ஜம்மு உள்பட ஐந்துபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி வெப்காஸ்ட் மூலம் இன்று(செப்.,26) கலந்துரையாடுகிறார்.

இதுகுறித்து இமாச்சல் உயிரிவளத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடலூர், ஐதராபாத், ஜம்மு, இமாசல பிரதேசத்தின் பலாம்பூர், அசாமின் ஜோர்ஹாட் உள்ளிட்ட ஐந்து பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளுடன் இணையவழி தொழில்நுட்பம் (வெப்காஸ்ட்) மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். அவர் டில்லி விக்யான்பவனிலிருந்து நேரடி ஒளிபரப்பில் கலந்துகொள்வார். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அதற்கான விளக்கங்களையும், தீர்வுகளையும் அவர்தெரிவிப்பார்.

இதைத்தொடர்ந்து, புதிய பயிர் ரகங்கள், மலர்வகைகள் ஆகியவற்றை பிரதமர் அறிமுகப்படுத்துவார். இப்புதிய ரகபயிர்கள் விவசாயிகளுக்கு அதிகபலன் தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுமார் ஒருமணி நேரத்துக்கும் குறையாமல் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...