Popular Tags


சபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்

சபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள் சபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள குருவாயூர் உள்ளிட்ட கோயில்களைப்போல, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக தனிச் சட்டம் ....

 

சபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு

சபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்துவயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதனைத் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ....

 

பத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன்

பத்தனம்திட்டா தொகுதியின் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் கேரளாவில் சபரிமலை இருக்ககூடிய பத்தனம்திட்டா லோக் சபா தொகுதியின் வேட்பாளராக கேரள பாஜக பொதுச் செயலாளர் கே. சுரேந்திரன் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். லோக் சபா தேர்தலுக்கு இந்தியாமுழுக்க ....

 

இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்

இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள் சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை. இதுவரை எந்த அரசும், எந்த கட்சியும் செய்யாத செயல்களை சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு ....

 

கேரள அரசை கண்டித்து முழு அடைப்பு

கேரள அரசை கண்டித்து முழு அடைப்பு சபரிமலை விவகாரம்தொடர்பாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அணுகுமுறையை கண்டித்து அம்மாநில பாஜக சார்பில் கடந்த 4-ம்தேதி காலவரையற்ற தொடர் உண்ணா விரத போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை பாஜக ....

 

சபரிமலை மறுசீராய்வு ஜன.,22 முதல் விசாரணை

சபரிமலை மறுசீராய்வு ஜன.,22 முதல் விசாரணை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள்செல்லலாம் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஜன.,22 முதல் விசாரணை நடக்கும் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.   சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் ....

 

தான் செல்ல கூடாத பாதையை சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது

தான் செல்ல கூடாத பாதையை  சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான நாகரிகம் கொண்ட நாட்டில் பழங்கால நடைமுறைகள் நம்பிக்கை என்ற பெயரில் தொடர்ந்து ....

 

சபரிமலைக்கு வந்த பெண்கள் யார் ?

சபரிமலைக்கு வந்த பெண்கள் யார் ? சபரிமலைக்கு செல்வேன் என அடம்பிடித்து வந்த 2 பெண்களில் ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறிஸ்துவத்தை சேர்ந்தவர் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் ....

 

சம்பிரதாயங்களை புரிந்துகொள்ளும் நிலையில் கம்யூனிஸ்ட்கள் இல்லை

சம்பிரதாயங்களை புரிந்துகொள்ளும் நிலையில் கம்யூனிஸ்ட்கள்  இல்லை கேரள முதல்வரின் சமீபத்திய பேச்சு தூங்கிக் கொண்டிருக்கும் இந்து உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டது. அப்படி என்ன பேசினார் என்று பார்ப்போம். “சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று ....

 

காசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை

காசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை சபரிமலை பக்தர்களை கைது செய்யும் கேரள இடசதுசாரி கூட்டணி அரசை கண்டித்து காசர்கோடு முதல் சபரிமலைவரை ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. சபரிமலையில் போராட்டம் நடத்திய 2 ....

 

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...