சபரிமலைக்கு வந்த பெண்கள் யார் ?

சபரிமலைக்கு செல்வேன் என அடம்பிடித்து வந்த 2 பெண்களில் ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறிஸ்துவத்தை சேர்ந்தவர் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் நான் 2 முறை சபரி மலைக்கு சென்றேன். சபரி மலைக்கு ஏறிசெல்ல 2 பெண்கள் முற்பட்டனர். ஒருவர் முஸ்லிம் மற்றொருவர் கிறிஸ்துவம். இவர்கள் ஐயப்பன் மீது உள்ள பாசத்திலோ, அவரைகாண வேண்டும் என்ற அக்கறையிலோ செல்லவில்லை. சபரிமலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கமாகவே அவ்வாறு செயல் பட்டுள்னர் என தெரிகிறது. இதனை ஏற்றுகொள்ள முடியாது. 

நாட்டில் ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் தேவை அது நல்லவையாக இருக்கவேண்டும். கேரளமக்கள் மனிதநேயத்தை போற்றுபவர்கள். யாரோ சிலர் செய்யும் தவறுகள் துரதிருஷ்டமானது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...