அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்ததினம், தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி நாடுமுழுவதும் நேற்றுஒற்றுமை ....
இந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவான போது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறுசிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது.
சமஸ்தானங்கள் ....
சர்தார் வல்லபபாய்படேல் சிலை அமைப்பு குழுவின் தமிழக அமைப்பாளராக பா.ஜ.க மாநிலச்செயலாளர் வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங் கரையில் முன்னாள் துணைபிரதமர் வல்லபபாய் ....