அனிதா மரணம் தற்கொலை அல்ல கொலை என்கிறார் ஸ்டாலின் அதையேதான் நாங்களும் சொல்கிறோம். குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள் அவர்கள் தான்.
அப்பாவி மாணவி நீட் மதிப்பெண் குறைந்ததால், மருத்துவ படிப்பு ....
"தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இனிமேல் இப்படிப்பட்ட முடிவுகளை இனிமேல் மாணவர்களோ, மாணவிகளோ எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாணவச் ....
மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழக முழுவதும் மகளிரே தாமாக முன் வந்து மதுக்கடைகளின் முன்பு கூடி போராடுவது, கடைகள் உடைப்பது, மதுபாட்டில்களை எடுத்து தெருவில் வீசுவதும் அன்றாடக் காட்சி ....
கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடைபெற்ற பேருந்து ஊழியர் – அரசு பேச்சு வார்த்தை தோல்வி ஏற்பட்டு ஊழியர் போராட்டம் இன்றே துவங்கி பொதுமக்கள் பாதிப்படைவது ஏற்புடையது ....
அப்பட்டமான சுயநலத்தின் காரணமாக இன்று தனது அரசியல் களத்தை பலப்படுத்தவும், கூட்டணிக்கு அச்சாரமாகவும் ஒரு கடை அடைப்பு போராட்டத்தை திமுக கட்சி நடத்தி இருக்கிறது, பல இடங்களில் ....
நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பல இடங்களில் நடைபெற்றுவருகிறது மகிழ்ச்சி ஆனால் பல இடங்களில் தேவையின்றி தடைப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. முதல்வரே முன்னிருந்து நடத்த இருந்த ....
தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசின் துணையோடு தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் கொண்டு ....
ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்கும் என்கிறீர்களே அன்று உங்கள் ஆட்சியில் தி.மு.க கூட்டணி அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அவர்கள்தானே காளைகளை காட்சி விலங்கியல் பட்டியலில் சேர்த்து ....
தமிழக பாரதிய ஜனதா கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கோவையில், செவ்வாய்க்கிழமை ....
ராம்மோகன்ராவ் தான் ஒர் குற்றவாளி என்பதை தெள்ளத்தெளிவாக இன்று தொலைக்காட்சி பேட்டி மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். யாரும் சட்டத்திற்கு மேல் கிடையாது. எந்த சட்டம் இவர் தலைமைச் செயலாளர் ....