சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை, கடலூர், ....
தமிழகத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை ....