Popular Tags


கேரள மாநிலத்தவர் மீது பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறை இல்லை

கேரள மாநிலத்தவர் மீது பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறை இல்லை கேரளமாநிலத்தவர் மீது அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு உண்மையான அக்கறைகிடையாது என்று பாஜக முன்னாள் எம்.பி. தருண்விஜய் விமர்சனம் செய்துள்ளார். ஹரியாணாவில் தேரா சச்சா சௌதா அமைப்பினரின் ....

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார் கங்காகோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சிறப்புவழிபாடு ....

 

எல்லை கிராமங்களை விட்டு வெளியேறுவது எதிரி நாட்டுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகிவிடும்

எல்லை  கிராமங்களை விட்டு வெளியேறுவது எதிரி நாட்டுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகிவிடும் சீன எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கிராமங் களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து பெரியளவில் வெளியேறிவருவது, எதிரி நாட்டுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப் பாகிவிடும் என்று பா.ஜ.க. ....

 

திருவள்ளுவர் சிலை கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது

திருவள்ளுவர் சிலை கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது கன்னியா குமரியிலிருந்து சென்னைக்கு வந்த திருவள்ளுவர் சிலை, நேற்று கங்கைகரையில் உள்ள ஹரித்துவார் நகருக்கு புறப்பட்டது. தருண்விஜய் எம்பி முன்னிலையில் ஆளுநர் கே.ரோசய்யா கொடியசைத்து சிலைப் புறப்பாட்டை ....

 

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை சென்னையை அடுத்து உள்ள புழல் மற்றும் கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை பாராளுமன்ற ஆலோசனைக் ....

 

தமிழர்கள் இந்தியாவை வழிநடத்த கூடிய அளவிற்கு பெருமை படைத்தவர்கள்

தமிழர்கள்  இந்தியாவை வழிநடத்த கூடிய அளவிற்கு பெருமை படைத்தவர்கள் தமிழ் மக்கள் இந்தியாவை வழிநடத்த கூடிய அளவிற்கு பெருமை படைத்தவர்கள். இந்தியாவை ஒற்றுமையாக இருக்க வைக்க கூடிய அளவிற்கு திறமை படைத்தவர்கள் என்று பாஜக எம்பி ....

 

தருண் விஜய்க்கு அருந்தமிழ் ஆர்வலர்’ விருது

தருண் விஜய்க்கு அருந்தமிழ் ஆர்வலர்’ விருது தமிழை தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் குரல் எழுப்பி வரும் பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு காரைக்குடி கம்பன் கழகம் 'அருந்தமிழ் ஆர்வலர்' விருது ....

 

இந்தியாவில் தேசிய நூலாக இருக்க தகுதியுள்ள ஒரேநூல் திருக்குறள்தான்

இந்தியாவில் தேசிய நூலாக இருக்க தகுதியுள்ள ஒரேநூல் திருக்குறள்தான் இந்தியாவில் தேசிய நூலாக இருக்க தகுதியுள்ள ஒரேநூல் திருக்குறள்தான் என்றும் தான் தமிழ் மாதாவுக்கு பிறந்தவன் என்றும் பா.ஜ. க எம்.பி தருண் விஜய் மதுரையில் ....

 

நான் உத்தரகண்ட்டில் பிறந்தாலும் தமிழ் மண்ணின் மைந்தனே

நான் உத்தரகண்ட்டில் பிறந்தாலும் தமிழ் மண்ணின் மைந்தனே நான் உத்தரகண்ட்டில் பிறந்தாலும் தமிழ் மண்ணின் மைந்தனாகவே எண்ணி வாழ்கிறேன்'என்று தருண் விஜய் தெரிவித்தார். .

 

தருண் விஜய்க்கு திருக்குறள் தூதர்’ விருது

தருண் விஜய்க்கு திருக்குறள் தூதர்’ விருது திருக்குறளுக்கும், தமிழுக்கும் நாடாளுமன்றத்திலும், வடமாநிலங்களிலும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு, மலேசியாவில் உள்ள தமிழ் எழுத் ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...