Popular Tags


நாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி

நாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி ‘எனக்கு ரத்தத்தை தாருங்கள், உங்களுக்கு நான் சுதந்திரம் தருகிறேன்’ என்ற நேதாஜியின் அறைகூவல், நாட்டின் விடுதலைக்காக போராடிய லட்சக்கணக் கானோருக்கு உத்வேகத்தை அளித்தது. தனது சிந்தனைகள், வார்த்தைகள் ....

 

தாய் மொழியை மறப்பவன் மனிதனாகவே இருக்க முடியாது

தாய் மொழியை மறப்பவன் மனிதனாகவே இருக்க முடியாது பெற்றதாயை மம்மி என்று உதட்டோடு அழைக்காமல், அம்மா என்று உள்ளத்திலிருந்து கூப்பிடுங்கள் என துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு அறிவுறுத்தியுள்ளார். பிரபல கர்நாடக இசைமேதையான எம்எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளையொட்டி, ....

 

வெங்கய்யா நாயுடு அவர்களின் தலைமையில் மாநிலங்களவை மிகவும் சிறப்பாக செயல்படும்

வெங்கய்யா நாயுடு அவர்களின் தலைமையில் மாநிலங்களவை மிகவும் சிறப்பாக செயல்படும் விவசாயக் குடும்பத்தைச்சேர்ந்த வெங்கய்யா நாயுடு இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பிறந்த முதல் குடியரசுத் துணைத்தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் முடிந்ததைத் ....

 

ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதிலளிக்க மாட்டார்

ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதிலளிக்க மாட்டார் ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதிலளிக்க மாட்டார் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுவிவகாரம் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் ....

 

நிலம் கையகப் படுத்தும் மசோதாவின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்

நிலம் கையகப் படுத்தும் மசோதாவின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும் வரும் 2020ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது இன்றிய மையாதது. எனவே, நிலம் கையகப் படுத்தும் மசோதா நிறைவேறவேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ....

 

சென்னை நகரின் மறு சீரமைப்புக்கு முதல் கட்டமாக 4,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும்

சென்னை நகரின் மறு சீரமைப்புக்கு முதல் கட்டமாக 4,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் சென்னை நகரின் மறு சீரமைப்புக்கு முதல் கட்டமாக 4,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளார்.   முதலமைச்சர் ஜெயலலிதாவை, நகர்ப்புற ....

 

கொட்டும் மழையில் 600 கிமீ காரில் பயணம் செய்த வெங்கய்யா நாயுடு

கொட்டும் மழையில் 600 கிமீ காரில் பயணம் செய்த வெங்கய்யா நாயுடு பிரான்ஸ் நாட்டில் வெங்கய்யா நாயுடுவின் விமான டிக்கெட் ரத்தான தால் கொட்டும்மழையில் 600 கிமீ காரில் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு பிரான்ஸ் வருத்தம் ....

 

வெங்காயம் விலை உயர்வு ஏழைகளின் விழிகளில் கண்ணீரை வரவழைத்துள்ளது

வெங்காயம்  விலை உயர்வு ஏழைகளின் விழிகளில் கண்ணீரை வரவழைத்துள்ளது ஜார்கண்ட் மாநில தலை நகர் ராஞ்சியில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரவியூகம் தொடர்பாக பாஜக. தலைவர்களுடன் கலந்துரையாடவந்த பாஜக. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ....

 

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம்

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாடுமுழுவதும் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...