எம்பிக்களுக்கு பணம் கொடுத்தது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம்

கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியை தொடர்ந்து பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகலும் ஒத்திவைக்கபட்டது .

இது குறித்து எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்;

எம்பிக்களுக்கு பணம் கொடுத்தது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம். நேர்மையான பிரதமர் என பெயரெடுத்தவரின் ஆட்சியில் நடைபெற்றுள்ள விவகாரங்கள் எல்லாம் தற்போதுதான் வெளிசத்திற்கு வருகின்றன. 2008ம் ஆண்டில் 3பாஜக உறுப்பினர்கள் லஞ்சப்பணத்தை இதே நாடாளுமன்றத்தில் கொண்டு-வந்து காட்டியபோது அப்போதைய-சபாநயகர் அதை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு எதிராகவே விசாரணையை நடத்த உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பதவியில் நீடிக்கும் உரிமையை அரசு இழந்துவிட்டது. எனவே, பிரதமர் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றார்

{qtube vid:=RRSX8QVKikQ}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...