ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத் தங்களுக்காக இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து குரல் எழுப்பவேண்டும் .
இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மிகவும் பழமைவாய்ந்த நாகரிகங்களை கொண்டவை. இந்தியாவும், ஆப்பிரிக்காவும் இளைஞர்கள் நிறைந்த நாடுகள்… மூன்றில் இருபங்கினர் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள்.
கலாச்சாரம், வணிகரீதியாக இந்தியா- ஆப்பிரிக்கா இடையே 100-ஆண்டுகளுக்கும் மேலாக உறவுநீடிக்கிறது. பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் ஆப்பிரிக்கா முன்னேறி வருகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கினர் ஒரேகுடையின் கீழ் உள்ளனர்.
உலகில் வாய்ப்புகள் வாய்ந்த இடமாக இந்தி யாவும், ஆப்பிரிக்காவும் திகழ்கின்றது. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றை ஒன்று வளமாக்கிவருகின்றன. ஆப்பிரிக்காவில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும். இந்திய சந்தைகளில் 34 ஆப்பிரிக்க நாடுகள் வரிச் சலுகைகளை அனுபவித்து வருகின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விவகாரத்தில் இந்தியாவும், ஆப்பிர்க்க நாடுகளும் ஒரேகருத்துடன் உள்ளன. இதற்காக இணைந்து குரல் எழுப்பவேண்டாம். இந்தியர்களின் இதயமும், ஆப்பிரிக்கர்களின் இதயமும் ஒரேமாதிரி துடிக்கிறது.
ஆப்ரிக்கவிலிருந்து ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் டில்லியில் பங்குபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே மோடி பேசியது
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.