மதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதன் மர்மம்

மதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதில் தமிழகத்தை மற்றும் கர்நாடகம் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு முக்கியபங்கு இருக்கலாம் என பேசப்படுகிறது.

இதற்கு முக்கியகாரணம் இரண்டு தொழிலதிபர்களும் அ.தி.மு.கவுக்கு நீட்டியுள்ள உதவிகள் தான் காரணம் என்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஒரு-ஆலைக்கு எதிராக வைகோ மேற்க்கொண்ட

போராட்டமும் இதனால் பாதிப்புக்குள்ளான அந்த ஆலையினர் அ.தி.மு.க தரப்பை சந்தித்துபேசியதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு தேவைப்படும்போது ஹெலிகாப்டர் மற்றும் விமானம் தந்து உதவும் கர்நாடக-தொழிலதிபர்.இவர் தனது-நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்க முடிவுசெய்துள்ளார் . இவருக்கு உதவ முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே , இந்த கர்நாடக தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடிதந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்டார் என்கிறார்கள். இதன்மூலம் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்க்கு தேவையான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...