தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது . இதில் திண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத்தம் ஏழு தொகுதிகள் இருக்கின்றன . இந்த தொகுதிகளில் மொத்தம் 141பேர் வரை வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர் .
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.