ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.
ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் முணங்கியபடி அனாதையாக கிடந்தார். ரோட்டில் செல்பவர்களிடம்
சைகையால் தண்ணீர்கேட்டார். முதியவரை சுற்றி கூட்டம்-கூடியது.
கூட்டத்தினர் அந்த முதியவரிடம் விபரம் கேட்டபோது, ஸ்ரீவில்லிபுத்தூரைச்சேர்ந்த தனது பெயர் மரக்கண்ணு என்றும் . ஆதரவு இல்லாததால் உறவினர்கள் இங்குகொண்டு வந்து போட்டனர். கால்களில் அடிபட்டதால் , நடக்க இயலவில்லை என்றார். பிறகு , 108 ஆம்புலன்ஸ் வந்தது. அப்பொழுது அந்தவழியாக பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்த பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அங்கு வந்தார். முதியவருக்கு பழம், பிஸ்கட் வாங்கிக்கொடுத்தவர், அரசு மருத்துவமனையில் முதியவரை சேர்த்து , சிகிச்சை துவங்கும் வரை உடனிருந்தார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.