ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.
ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் முணங்கியபடி அனாதையாக கிடந்தார். ரோட்டில் செல்பவர்களிடம்
சைகையால் தண்ணீர்கேட்டார். முதியவரை சுற்றி கூட்டம்-கூடியது.
கூட்டத்தினர் அந்த முதியவரிடம் விபரம் கேட்டபோது, ஸ்ரீவில்லிபுத்தூரைச்சேர்ந்த தனது பெயர் மரக்கண்ணு என்றும் . ஆதரவு இல்லாததால் உறவினர்கள் இங்குகொண்டு வந்து போட்டனர். கால்களில் அடிபட்டதால் , நடக்க இயலவில்லை என்றார். பிறகு , 108 ஆம்புலன்ஸ் வந்தது. அப்பொழுது அந்தவழியாக பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்த பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அங்கு வந்தார். முதியவருக்கு பழம், பிஸ்கட் வாங்கிக்கொடுத்தவர், அரசு மருத்துவமனையில் முதியவரை சேர்த்து , சிகிச்சை துவங்கும் வரை உடனிருந்தார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.