தேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது .கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற இலவசங்களை பாஜக எதிர்க்கிறது. அதற்குப் பதிலாக
மக்களின் வருவாயை உயர்த்த போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்ற பாஜக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
அதிக பணவீக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை நம்ப இயலாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் காங்கிரஸ் ,திமுக அரசு செய்ததவறுகளின் காரணமாக சாதாரண-மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இயலாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.