தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்
மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை
ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு . வாக்குபதிவு முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட முடியும். தேர்தல்தேதி அறிவிக்கபட்டதில் இருந்து இதுவரைக்கும் 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.