தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக தலைமை தேர்தல்-அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்
மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தலில் ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம் தருவது தொடர்ந்தால் தேர்தலை
ரத்துசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு . வாக்குபதிவு முடிந்த பிறகும் மறுதேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட முடியும். தேர்தல்தேதி அறிவிக்கபட்டதில் இருந்து இதுவரைக்கும் 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.