தொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் இருந்திருக்க கூடாது. அவர் தனதுஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
மேலும் நான் லோக்பாலோடு மட்டும் நிறைவடைந்துவிட-மாட்டேன்.
தேர்தல் நடைமுறைகளைச் சீர்திருத்தம் செய்யும் போராட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளேன்’ என, அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.