பாகற்காயின் மருத்துவக் குணம்

 பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், காய்ச்சல், குடல் புழுக்கள், பித்தம், ரத்தச் சோகை, லுகோடெர்மாவை குணமாக்கும். ரத்தத்திலுள்ள கழிவை நீக்கும்.

பாகற்காயை சாறாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் நலத்துக்கு அதிக பலன் கிடைக்கும். பாகற்காய் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். குடல்களில் இருக்கும் சிறு பூச்சிகளையும் வெளியேற்றும். மூலநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகங்களில் தோன்றும் கற்களைக் கரைத்தும், நீரிழிவு நோய்க்கு நிவாரணமாகவும், நீரை வெளியேற்றும் 'டையூரிடிக்' தன்மையுள்ளதுமான மருத்துவப் பயன்களை உடையது. அதிகாலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்தால் மஞ்சள் காமாலையும், மூட்டுவலிக் கோளாறுகளும் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...