2ஜி விவகாரத்தில் பிரதமர் தனக்கிறுக்கும் பொறுப்புகளை முழுமையாக தட்டிகழித்துவிட்டார்; இது நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடபட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார் .
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : 2ஜி ஒதுக்கீடு
விவகாரத்தில் மன்மோகன் சிங் சற்று பொறுப்புடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு-ஏற்பட்டிருக்காது. அவர் தனது-பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தவறிவிட்டார். பிரச்னை என வரும்போது எந்தவித-பொறுப்புகளையும் அவர் ஏற்பதில்லை. நமது நாட்டு ஜனநாயக-வரலாற்றில் முன் எப்போதும் இதை போன்று பிரதமர் ஒருவர் நடந்து கொண்டது இல்லை என்று தெரிவித்தார்
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.