2ஜி விவகாரத்தில் பிரதமர் தனக்கிறுக்கும் பொறுப்புகளை முழுமையாக தட்டிகழித்துவிட்டார்; இது நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் வரைவு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடபட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார் .
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : 2ஜி ஒதுக்கீடு
விவகாரத்தில் மன்மோகன் சிங் சற்று பொறுப்புடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அரசுக்கு வருவாய் இழப்பு-ஏற்பட்டிருக்காது. அவர் தனது-பொறுப்புகளை உணர்ந்து செயல்பட தவறிவிட்டார். பிரச்னை என வரும்போது எந்தவித-பொறுப்புகளையும் அவர் ஏற்பதில்லை. நமது நாட்டு ஜனநாயக-வரலாற்றில் முன் எப்போதும் இதை போன்று பிரதமர் ஒருவர் நடந்து கொண்டது இல்லை என்று தெரிவித்தார்
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.