பின்லேடன் கொல்லப்பட்ட அபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு-செய்ய பாகிஸ்தானின் ஊடக-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தடைவிதித்துள்ளது.
இந்த தடை உத்தரவு பிபிசி, சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், அல்-ஜசீரா,என்பிசி நியூஸ், ஸ்கைநியூஸ் மற்றும் வாய்ஸ் ஆஃப்
அமெரிக்கா போன்ற வெளிநாட்டு செய்தித்தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது அபோட்டாபாதிலிருந்து வெளியேறுமாறு வெளிநாட்டு-பத்திரிகையாளர்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்..
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.