இந்தியாவை அச்சுறுத்தலாகக்கருதும் பாகிஸ்தானின் எண்ணம்-தவறானது என அமெரிக்க-அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார் . இந்தியாவுடனான போட்டி மனபான்மையை பாகிஸ்தான் கைவிட-வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
பாகிஸ்தான் இந்தியாவுடன் மிகுந்த-மனத்தாங்கலில் இருப்பதை தானும்,
பிரிட்டிஷ் பிரதமரும் அறிந்திருப்பதாக ஒபாமா தெரிவித்தார் .
பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் இல்லை உள்நாட்டில்தான் உள்ளது என்பதை அந்த-நாடு புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.