இஸ்ரத் ஜெகான் போலி என்கவுண்டர் வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை சிக்கவைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
முடிந்துபோன இஸ்ரத்ஜெகான் வழக்கை, காங்கிரஸ் கட்சி அரசியல் உள்நோக்கத்திற்காக மீண்டும்கிளறி அதில் சுகம் காண நினைக்கிறது, ஆனால், அவர்களின் இந்தமுயற்சி நிறைவேறாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.