இஸ்ரத் ஜெகான் போலி என்கவுண்டர் வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை சிக்கவைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
முடிந்துபோன இஸ்ரத்ஜெகான் வழக்கை, காங்கிரஸ் கட்சி அரசியல் உள்நோக்கத்திற்காக மீண்டும்கிளறி அதில் சுகம் காண நினைக்கிறது, ஆனால், அவர்களின் இந்தமுயற்சி நிறைவேறாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.