புற்றுநோய்க்கான மருத்துவம்

 பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி
பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு இரத்தம், சீழ், வெள்ளைப்பாடு போன்றவைகள் ஏற்படும், அவைகளை நீக்க வழிகள் .

காலையும் – மாலையும் விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சமமாகக் கலந்து வைத்துக்கொண்டு உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு உட்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் – நன்கு மண்சட்டியில் வேக வைத்து பனை வெல்லம் கலந்து குடித்து வரவேண்டும்.

மாமரத்தின் பட்டையை நன்கு சுத்தம் செய்து விட்டு மண் சட்டியில் கஷாயமிட்டு, பனைவெல்லம் போட்டு காலையும் மாலையும் ஒரு குவளையளவு குடித்துவர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் சில மாதங்களில் குணமாகும்.

(உணவில் காரம், புளி, உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பால்சாதம், மோர்சாதம் போன்றவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்).
உடலில் எங்கு புற்று நோய் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட மருந்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு குறைந்தது ஆறு மாதங்கள் பத்தியத்தோடு உட்கொள்ள வேண்டும்.

முற்றிய வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை, மா விலை, அருகம்புல், அத்தியிலை, கருப்பு வெற்றிலை, கீழா நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, நித்யகல்யாணி இலை இவைகளைச் சம அளவாகச் சேகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி பொடியாக காய்ச்சாத பாலில்போட்டுக் குடித்துவர வேண்டும். வேக வைக்காத காய்கறிகளையே காலையிலும் மாலையிலும் உட்கொள்ள வேண்டும். காலை இரண்டு காரட்டுகள், இரண்டு தக்காளி, அரையாக்கப்பட்ட பச்சை வெங்காயம் – மதியம் பப்பாளி, வாழை, ஆரஞ்சு கொய்யா போன்ற பழங்கள் – ஒரு வேளை கோதுமை – புழுங்கலரிசி ¾ ஆழாக்கு வீதம் சுடுநீரில் ஊறவைத்து எடுத்துக்கொண்டு பண்ணை வெல்லம் கலந்து உட்கொண்டு வரவேண்டும். இவ்வாறே பச்சைப் பட்டாணி, பச்சைக் கடலை போன்றவற்றையும் அவிக்காமல் சுடுநீரில் ஊறவைத்துத் தின்ன வேண்டும். காடுகளில் அலைந்து மேய்ந்து வரும் பசு மாடுகளின் பாலையும் காடுகளின் அலைந்து மூலிகைகளைத் தின்னும் வெள்ளாடுகளின் பாலையும் காய்ச்சாமல் குடித்து வரவேண்டும். அவ்வாறு சில மாதங்கள் உட்கொண்டு வந்தால் அல்லது சில ஆண்டுகள் உட்கொண்டு வந்தால் பூரண குணமடைய வாய்ப்புண்டு.

வெண் பூசணிச்சாரும், அருகம்புல் சாரும் தினம் விட்டுத் தினம் மாறி மாறி பருகி வரலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...