உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்க 25 விமான கப்பல்கள்

 தமிழகத்தின் குளச்சல் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.10,000 கோடி முதலீட்டில் கப்பல் போக்கு வரத்து முனையம் தொடங்கப் படும் , சின்னஞ்சிறிய தீவு நாடான மாலத்தீவில்கூட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 47 விமான கப்பல்கள் இயக்கபடுகின்றன. ஆனால், இந்தியாவில் இந்தவசதி இல்லை.


இந்தியாவிலும் இந்தவசதியை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. முதல் கட்டமாக 25 விமான கப்பல்கள் இயக்கப்படும். இதற்காக விமான போக்கு வரத்து அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்டுள்ளோம்.

இதேபோல் வசதி படைத்தவர்கள் புதுமையாக திருமணம் செய்து கொள்வதற்கு இனி ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்துக்கோ, அல்லது வேறுநாட்டுக்கோ செல்ல தேவையில்லை. இந்தியாவின் கோவா, மும்பை மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளிலேயே ஆடம்பர கப்பல்களில் பிரம்மாண்ட திருமணங்களை நடத்தலாம். அதற்கான வசதிகளை மத்திய அரசு செய்துதரும். மேலும் சுற்றுலா பயணிகளை கவர 1,300 தீவுகளையும், 218 கலங்கரை விளக்கு களையும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.

நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள குளச்சல் மற்றும் மகாராஷ்டிரா மாநில கடல்பகுதியில் கப்பல் போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...