125 கோடி மக்களும் வளம் பெறவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்

பருவநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் தொடர்பாக பொதுவான ஒரே விதி முறைகள் எல்லா நாட்டிற்கும் பொருந்தாது . சுற்றுச் சூழலுக்கு வறுமை பெரும் சவாலாக இருக்கிறது

 சுற்றுச்சூழல் குறித்து சில நேரம் குறைவாக வரையறுக்க ப்படுகிறது. பருவ நிலை மாற்றத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்போது இந்த நிலை உள்ளது .

பருவநிலைமாற்றத்தை எதிர் கொள்வதற்கு சீரான அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருசவால் அந்த நாட்டிலேயே இருக்கும். பருவநிலை மாற்றத்திற்கான பொதுவான விதிமுறையை நாம் அனைத்து நாடுகளும் பயன் படுத்தினால் அது உரிய பலன் அளிக்காது.ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப விதி முறைகளுடன் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும்.பருநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளின் பாதை உறுதிமிக்கதாக உள்ளது.

பருவ நிலை மாற்றத்திற்கு முக்கிய நபர்களாக வளர்ந்த நாடுகள் உள்ளன. அவர்கள் இந்தபிரச்சினைக்கு தீர்வுகாண கூடுதலாக பங்களிக்க வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கு பலமக்கள் மிகக் குறைந்த பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். ஏழை மக்கள் , பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், மற்றும் இன்னும் ஆதாரவளங்கள் பருவநிலை பேரிடர்களுக்கு இணைந்து செயல்படவேண்டும். சுற்றுச் சூழல் மீதான ஒப்பந்தங்களாலும் சட்ட விதிமுறைகளாலும் நமது தற்போதைய மற்றும் எதிர் கால சந்ததியினர் சுமையை சுமக்கும் நபர்களாக ஆகிறார்கள். சுற்றுச் சூழலுக்கு வறுமை பெரும் சவாலாக உள்ளது.

ஆகையால் நாம் வறுமையை ஒழிக்கவேண்டும். இது நமது அரசின் அடிப்படை இலக்குகளில் ஒன்றாகும். நாங்கள் அந்த இலக்கை எட்டுவதற்கு மிகவும் கடமையுணர்வுடன் செயல் படுகிறோம். இந்தியாவில் உள்ள 1.25கோடி மக்களும் வளம் பெறவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

தலைநகர் டெல்லியில் பருவநிலை நீதி என்கிற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதி� ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...